எரிபொருள் கோட்டவில் மாற்றமில்லை – மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு
தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டவில் மறு அறிவித்தல் வரை எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற பெற்றோலியக் கூட்டுதாபன மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மாதாந்தம் முற்பதிவு செய்யப்படும் எரிபொருட்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. கடந்த 3 வாரங்களில் நாளாந்த எரிபொருள் பாவனை மற்றும் […]













