நிபா வைரஸ் தொற்று பரவல் – உன்னிப்பாக அவதானித்து வரும் இலங்கை!
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் மூத்த சுகாதார அமைச்சக வட்டாரம் ஒன்று, இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி தேவையான முன்னெச்சரிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “இலங்கை விழிப்புடன் உள்ளது மற்றும் பிராந்திய நிலைமையை மிகவும் கவனமாகக் கண்காணித்து வருகிறது. தற்போது உடனடி அச்சுறுத்தல் இல்லை. ஆனால் சர்வதேச சுகாதார அதிகாரிகளின் […]













