புடினுக்கு எதிராக திரும்பிய வாக்னர் குழு!! மகிழ்ச்சியின் உச்சத்தில் உக்ரேனியர்கள்
மாஸ்கோவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படைக் குழுவின் கலகம் குறித்து தாங்கள் “மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும், போர்க்களத்தில் உள்ள ரஷ்ய துருப்புக்களைப் பலவீனப்படுத்தும் என்று நம்புவதாகவும் உக்ரேனியர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் பெரும்பகுதி சண்டைகளை முன்னெடுத்து வரும் வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவின் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, தெற்கில் ஒரு முக்கிய இராணுவத் தளத்தைக் கைப்பற்றி வடக்கே மாஸ்கோவை நோக்கி முன்னேறி வருகின்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிளர்ச்சியைத் தோற்கடித்து, உள்நாட்டுப் போர் அச்சுறுத்தலைத் தவிர்க்கப் போவதாக […]













