கருத்து & பகுப்பாய்வு

06 மாதத்தில் அவுஸ்திரேலிய பொறிக்குள் சிக்கிய இந்திய பெண் – வெளிநாட்டு அனுபவம் பெரும் வைரல்

  • February 1, 2026
  • 0 Comments

வெளிநாட்டில் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கனவாக இருக்கலாம். வேலை வாய்ப்பு, உயர்ந்த சம்பளம், புதிய சூழல் – இவை எல்லாம் ஈர்க்கும். ஆனால் உண்மையான அனுபவம் பல நேரங்களில் எதிர்பாராதது. சமீபத்தில், அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒரு இந்திய பெண்ணின் அனுபவம் வைரலாகி, வெளிநாட்டில், வாழ்வின் உண்மைகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பெண் இந்தியாவிலிருந்து 06 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் பகிர்ந்த தனது அனுபவத்தில், பலரும் எதிர்பாராத உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நான் ஒரு […]

இலங்கை செய்தி

சுதந்திர தினத்தன்று வடக்கு கிழக்கில் கரி நாள் பேரணி – அனைவரும் பங்கேற்று வலுச்சேர்க்குமாறு யாழ் பல்கலை மாணவர்கள் அழைப்பு 

  • February 1, 2026
  • 0 Comments

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு அழைப்பு விடுத்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தனர். […]

ஐரோப்பா செய்தி

இனவெறி எதிர்ப்பு முயற்சிகளுக்காக லண்டன் தேவாலயங்களுக்கு புதிய நிதியுதவி

  • February 1, 2026
  • 0 Comments

லண்டனில் பன்முகத்தன்மை மற்றும் இன நீதி முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, இங்கிலாந்து திருச்சபை புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதகுருமார்கள் தங்கள் பிரசங்கங்களில் இனவெறி எதிர்ப்பை வலியுறுத்த ஊக்குவிக்கப்பட உள்ளனர். தேவாலய அதிகாரிகள், லண்டன் மறைமாவட்டத்திற்கு £7.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த நிதி, மூன்று ஆண்டுகள் நீடிக்கும் ‘இன நீதி முன்னுரிமை’ திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், 400 க்கும் மேற்பட்ட திருச்சபைகள் மற்றும் 18 பெருநகரங்களை உள்ளடக்கியது. மேலும் […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – இங்கிலாந்து அணிக்கு 190 ஓட்டங்கள் இலக்கு

  • February 1, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், பல்லேகல(Pallekele) மைதானத்தில் முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 32 ஓட்டங்களும் பதும் […]

இலங்கை

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைசி நபரும் வைத்தியசாலையில்!

  • February 1, 2026
  • 0 Comments

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைசி நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக பாடசாலைகளில் கற்பித்து வரும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளக் கோரி, இலங்கை பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது. ஏழு நாளாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கொட்டித் தீர்க்கும் மழை மற்றும் வெள்ளம்!! மக்களின் கவனத்திற்கு!

  • February 1, 2026
  • 0 Comments

புயல் சந்திராவால் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் பனி மற்றும் மழை பெய்யும் என வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளைய தினம் பனிக்கான மஞ்சள் எச்சரிக்கை அமலில் உள்ளது. வெப்பநிலை இரவு முழுவதும் பூஜ்ஜியத்திற்கு கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த மஞ்சள் எச்சரிக்கை வரும் செவ்வாய்க்கிழமை வரை அமுலில் இருக்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முன்னறிவிப்பாளர்களின் கணிப்புப்படி , டார்ட்மூரில் (Dartmoor) 30-50 […]

இலங்கை செய்தி

ஆயுதமேந்தி போராடியதை ஏற்கமாட்டோம் எனக் கூறியவர் தலைமையில் கிவுல் ஓயா போராட்டம் – அரசியல் வேட்கைக்கான போராட்டம் என சாடல்

  • February 1, 2026
  • 0 Comments

30 வருடமாக ஆயுதமேந்திப் போராடியவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறி ஆயுதமேந்தி போராடியதை ஏற்க மாட்மாட்டோம் எனக் கூறியவர் தலைமையில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்பது அவரது அரசியல் வேட்கைக்கான போராட்டம் என வவுனியா மாநகரசபையின் எதிர்கட்சி உறுப்பினர் சு.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த […]

பொழுதுபோக்கு

வேலுடன் போஸ் கொடுத்த விஜய் சேதுபதி

  • February 1, 2026
  • 0 Comments

தைபூசத் திருநாளை முன்னிட்டு, நடிகர் விஜய்சேதுபதி, கையில் பெரிய வேலுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அனைவருக்கும் இனிய தைப்பூச தின நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்சேதுபதியின் போட்டோவை பார்த்த இரசிகர்கள் அனைவரும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றும் வெற்றி வேல் வீரவேல் என கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். விஜய்சேதுபதி நடித்த காந்தி டாக்ஸ் மௌன திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. […]

இந்தியா செய்தி

மத்திய பட்ஜெட் – 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்

  • February 1, 2026
  • 0 Comments

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார். மக்களவையில் 2026-27 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெட் மகளிரை ஏராளமான துறைகளில் வலுப்படுத்தும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். எதிர்கால வளமான இந்தியாவுக்கு அடித்தளத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் […]

இலங்கை செய்தி

இலட்சியத்தை வெல்ல புலிகளுக்கு இனியாவது வாய்ப்புத்தாருங்கள் – புலம்பெயர் உறவுகளிடம் கோரிக்கை

  • February 1, 2026
  • 0 Comments

தமிழ்மக்கள் இலட்சியத்தை வெல்ல இனிமேலாவது போராளிகளை ஆதரிக்க வேண்டும் என புணர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் ரீதியான போராட்டம் 75 வருடங்களையும் தாண்டி நிற்கின்றது. ஆனால், இதுவரை எமது அரசியல் ரீதியான அபிலாசைகளை வென்றெடுத்துள்ளோமா என்ற கேள்வியும், இனியும் வென்றெடுக்க முடியுமா என்ற சந்தேகமுமே இருக்கின்றது. காலாகாலமாக […]