சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்கே கிவுல் ஓயா திட்டம் – போராட்ட களத்தில் சுமந்திரன் ஆதங்கம்
தமிழ் பிரதேசம் முழுவதையும் நீருக்குள் அமிழ்த்தி அதிலிருந்து வருகின்ற நீர்ப்பாசனத்தின் மூலமாக ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வுவுனியா , நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக இன்று (02) முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பல தசாப்தங்களுக்கு முன்னராகவே […]













