ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்குமாறு கிம் ஜாங்-உன் உத்தரவு
ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்குமாறு வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது அமெரிக்கா மற்றும் தென்கொரியா வருடாந்தம் நடத்தும் இராணுவப் பயிற்சிக்கு பதிலடியாக வடகொரிய தலைவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமீபத்தில், வட கொரியத் தலைவர் நாட்டின் ஏவுகணை ஏவுதளங்களையும், கவச வாகனங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை உற்பத்தி செய்யும் பெரிய ஆயுத தொழிற்சாலைகளையும் பார்வையிட்டார். அங்கு […]













