166,938 பேர் இந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தகுதி பெற்றவர்களில் 49,487 பள்ளி விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடம் 59 பாடசாலை விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், 25 தனியார் விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2022 உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 63,933 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை, 2022 ஆம் ஆண்டு […]













