ஆஸ்திரேலியாவில் சட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
ஆஸ்திரேலியாவில் தொலைத்தொடர்பு துறை தொடர்பான பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தொலைபேசி நிறுவனங்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாஸ்போர்ட் எண்கள் – ஓட்டுநர் உரிம எண்கள் மற்றும் தரவுகளை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுடன் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. சைபர் தாக்குதல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய விதிமுறைகள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் […]













