மொராக்கோவில் நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களில் பலர் சிக்கியுள்ளனர்!! உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அச்சம்
மொராக்கோவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அழிந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேலும் நடைபெற்று வருகின்றன. பேரிடர் பகுதிகளுக்கு நிவாரணக் குழுவினர் செல்வதற்கு வசதியாக மொராக்கோ இராணுவம் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளை சுத்தம் செய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2012ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருவதாலும், இடிபாடுகளுக்கு மத்தியில் மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்படுவதாலும் […]













