மாணவனின் கொடூர தாக்குதலில் ஆசிரியர் பலி: பிரான்ஸ் ஜனாதிபதி நேரில் செல்ல உள்ளதாக தகவல்
பா து கலே (Pas-de-Calais) மாவட்டத்தில் உள்ள Arras நகரில் உள்ள பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். SAINT THOMAS D’AQUIN எனும் உயர்கல்வி பாடசாலையில் கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர் ஒருவர் அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியுள்ளது 15 வயதுடைய அதே வகுப்பில் பயிலும் மாணவ எனவும், வகுப்பறை […]













