பணத்தை ஏமாற்றும் புதிய முறை – பொலிஸார் வெளப்படுத்திய தகவல்
உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் மோசடி செய்த வழக்குகள் குறித்து புகார்கள் வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பல மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ‘விபத்து ஏற்பட்டுள்ளது, சிகிச்சைக்கு பணத்தை உடனடியாகக் கணக்கில் வைப்பிலிடுங்கள். கடத்தல்காரர்கள் மக்களை ஏமாற்றி பலவித ஏமாற்றங்களுக்கு இட்டுச் […]













