ஆசியா

மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாளத்தில் வெடித்தது போராட்டம்..!

  • November 24, 2023
  • 0 Comments

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றபோது […]

இலங்கை

விரைவில் திறந்து வைக்கப்பட்டவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான புது கட்டிடத்தொகுதி

  • November 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்று (23) வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை (24) சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர் […]

இலங்கை

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாய்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கான குறித்த கோரிக்கை கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை முற்பகல் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரலால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் சார்பில் ஆளுநர் செயலக மக்கள் தொடர்பு அதிகாரி குறித்த கோரிக்கை கடிதத்தினை பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் வடக்கு […]

இலங்கை

மக்களின் கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை : டக்ளஸ்

மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று(24.11.2023) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை புரிந்து கொள்கின்றமையினால், அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “மகாஜனாக் கல்லூரியின் […]

இலங்கை

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் ஆட்கொலை.? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித உயிர் போக்கலே என்ற முடிவுக்கு வந்த யாழ்.நீதவான் நீதிமன்று சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையில் பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி […]

இலங்கை

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு: வெளியான புதிய தகவல்கள்

சந்தேக நபரை பின்தொடர்ந்து கால்வாயில் குதித்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரிகளால் துரத்தப்பட்டு, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கால்வாயில் குதித்துள்ளார். நான்கு காவல்துறை அதிகாரிகள் அதைத் தொடர்ந்து கால்வாயில் குதித்தனர், அதன் பிறகு அவர்களில் ஒருவர் காணவில்லை என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென நீருக்கடியில் சென்றுவிட்டு மீண்டு வரவில்லை என நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது […]

உலகம்

அயர்லாந்து கலவரத்தில் ஈடுபட்ட 34 பேர் போலீஸாரால் கைது

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள பாடசாலை ஒன்று அருகே, மர்ம நபர் ஒருவர் திடீர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதில் ஐவர் படுகாயமடைந்தனர். குறித்த தாக்குதலையடுத்து கலவரத்தில் ஈடுப்பட்ட 34 பேரை ஐரிஷ் போலீசார் கைது செய்துள்ளனர். அமைதியின்மையைக் கட்டுப்படுத்த நகர மையம் முழுவதும் கலகத் தடுப்புக் காவலில் இருந்த பலர் உட்பட 400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர், இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு […]

தமிழ்நாடு

தமிழகத்தில் கஞ்சா போதை வெறியில் தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்!

  • November 24, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் – கஸ்தூரி தம்பதியின் இளைய மகன் சேவாக் (21).சேவாக்கின் தாய் கஸ்தூரியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது சேவாக் சரியாக பதில் கூறாமல் போனை வைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், உடனடியாக கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று […]

இலங்கை

சேதவத்த பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டுபிடிப்பு!

  • November 24, 2023
  • 0 Comments

ஜா-எல பகுதியில் ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை கைது செய்ய தானும் ஆற்றில் குதித்த போது காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சடலம் நீர்கொழும்பு களப்புவுக்கு அருகில் பமுனுகம, சேதவத்த பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது  

ஆசியா

ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரருக்கு முதுகில் அறுவை சிகிச்சை!

  • November 24, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானுக்கு நேற்று முதுகில் அறுவை சிகிச்சை மோற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்று தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மொத்தம் 9 லீக் போட்டிகள் விளையாடியது. இதில், 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் இருந்தது. இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் […]