இந்தியாவின் உதவியுடன் ரயில் பாதைகளை மேம்படுத்தும் இலங்கை
மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான துணைப் பணிகள் உட்பட ரயில் பாதையை மேம்படுத்தும் பணியை கல்கமுவ ரயில் நிலையத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். மெயின்லைனில் மஹோவில் இருந்து அனுராதபுரம் வரை மேம்படுத்துவது, மஹோ-ஓமந்தை (128 கிமீ) வரையிலான பாதை மறுசீரமைப்புக்கான கடன் திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும், இது இந்திய பொதுத்துறை நிறுவனமான IRCON ஆல் […]













