ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பாக்லானில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் 50 பேர் இறந்துள்ளனர், உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார். பலத்த மழைக்குப் பிறகு பாக்லானில் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், சில குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மாதீன் கானி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “உள்துறை அமைச்சகம் குழுக்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது, ஆனால் […]













