உலகம் செய்தி

ஹைட்டியில் அமெரிக்க தம்பதியினர் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை

  • May 25, 2024
  • 0 Comments

அமெரிக்கா மிசோரி மாநிலத்தின் பிரதிநிதி பென் பேக்கரின் மகளும் அவரது கணவரும் ஹைட்டியில் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அமெரிக்க தம்பதிகள் டேவி மற்றும் நடாலி லாய்ட்மற்றும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பின் ஹைட்டி இயக்குனரான ஜூட் மான்டிஸ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரெப் பென் பேக்கர் தனது மகள் மற்றும் மருமகனின் மரணத்தை பேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தினார். “இன்று மாலை அவர்கள் கும்பல்களால் தாக்கப்பட்டனர், இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஒன்றாக சொர்க்கத்திற்குச் சென்றனர்” என்று திரு […]

இந்தியா செய்தி

ஜார்கண்டில் வாக்களிக்கச் சென்ற முதியவருக்கு நேர்ந்த கதி

  • May 25, 2024
  • 0 Comments

ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 71 வயது முதியவர் மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்றபோது காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த நபர் ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியில் பஹரகோரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபர்பானி கிராமத்தில் வசிப்பவர் மற்றும் ‘பிரதான்’ (கிராமத் தலைவர்) ஆவார். ஜாம்ஷெட்பூர் நகரத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் கோபர்பானி காட்டில் அவர் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சுரேந்திர […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல்

  • May 25, 2024
  • 0 Comments

கிழக்கு பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியேற்றத்தை முஸ்லீம் கூட்டம் தாக்கியதையடுத்து ஐந்து பேர் மீட்கப்பட்டதாக காவல்துறை மற்றும் சமூகத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். கிறிஸ்தவக் குழுவை நிந்தித்ததாகக் குற்றம் சாட்டிய கூட்டம், போலீசார் மீது கற்கள் மற்றும் செங்கற்களை வீசியதாக சர்கோதா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாரிக் கமால் கூறினார். ஒரு பெரிய போலீஸ் குழு குடியேற்றத்தை சுற்றி வளைத்தது, கூட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும், காயமடைந்த ஐந்து கிறிஸ்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். முஸ்லிம்களின் […]

உலகம் செய்தி

எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்

  • May 25, 2024
  • 0 Comments

இரண்டாம் உலகப் போரின் பிரபலமான நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் தென் சீனக் கடலில் உள்ள லூசன் தீவின் கடலோரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை கட்டளை (NHHC) நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடலில் இருந்து 3,000 அடிக்கு கீழ் இந்த நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை வரலாறு மற்றும் பாரம்பரியக் கட்டளையின் தொல்பொருள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பல் ஆகஸ்ட் 29, 1944 […]

உலகம் செய்தி

முதல் முறையாக ஒரே பருவத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் மூன்று முறை ஏறிய பெண் சாதனை

  • May 25, 2024
  • 0 Comments

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஒரே பருவத்தில் மூன்று முறை அடைந்த முதல் நபர் என்ற வரலாறு சாதனையை நேபாளி புகைப்படப் பத்திரிக்கையாளரும், மலையேறும் வீராங்கனையுமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா இன்று படைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூர்ணிமா முதன்முதலில் 8848.86 மீட்டர் எவரெஸ்ட் சிகரத்தை மே 12 அன்று ஏறினார். மே 19 அன்று பசாங் என்ற ஷெர்பாவுடன் மீண்டும் உச்சத்தை அடைந்ததாகவும், இன்று மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாகவும் இந்த பயணத்தை ஏற்பாடு செய்த […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தமிழ் இளைஞர்

  • May 25, 2024
  • 0 Comments

கனடாவில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளர். Bradford West Gwillimbury நகரை சேர்ந்த இருபது வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை (21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை அவர் பாலியல் […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் வனக் காவலர் பதவியால் உயிரிழந்த நபர்

  • May 25, 2024
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் வனக்காவலர் பதவிக்கான 25 கிமீ நடைப் பரீட்சையை முடிக்க முயன்ற 27 வயது இளைஞன் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்த இளைஞர் ஷிவ்புரி மாவட்டத்தில் வசிப்பவர் சலீம் மவுரியா என அடையாளம் காணப்பட்டார். வனத்துறையில் வான் ரக்ஷக் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, 108 விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர், இதில் 25 கிமீ நடைப்பயணத்தை நான்கு மணி […]

உலகம் செய்தி

சீனாவில் வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கமாக மாறியுள்ள யுனான் மாகாணம்

  • May 25, 2024
  • 0 Comments

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜிங்பிங் கவுண்டியில் லட்சக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளின் வருகையால் அப்பகுதி வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வண்ணத்துப்பூச்சிகளின் வருகை மே 18ஆம் திகதி முதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலை ஜூன் 20ம் திகதி வரை நீடிக்கும் என அந்நாட்டு வண்ணத்துப்பூச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு சுமார் 100 மில்லியன் பட்டாம்பூச்சிகள் அந்த பகுதியில் பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள வானிலை, […]

ஐரோப்பா செய்தி

கிழக்கு உக்ரைனில் மற்றொரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா

  • May 25, 2024
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாஸ்கோ வடகிழக்கு கார்கிவ் பகுதியில் இருந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாகக் தெரிவித்தார். டொனெட்ஸ்க் நகரின் வடக்கே அமைந்துள்ள ஆர்க்காங்கெல்ஸ்கே கிராமத்தை துருப்புக்கள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகருக்கு அருகில் ரஷ்யப் படைகள் “குறிப்பாக செயலில்” இருப்பதாக உக்ரைனின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த நாளில் 1,800 க்கும் மேற்பட்ட […]

இந்தியா செய்தி

இந்தியாவில் பயங்கர தீவிபத்து- 22 பேர் பலி, உயிரிழப்புகள் அதிகரிக்குமென அச்சம்

  • May 25, 2024
  • 0 Comments

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 12 குழந்தைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீயில் சிக்கியவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளதோடு, நிவாரணப் பணிகளை […]