சீனாவில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கைவிட்டு உணவுக்கடை திறந்த இளைஞன்
சீனாவில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கைவிட்டு உணவுக்கடை ஒன்றைத் திறந்த இளைஞன் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. பேராசிரியரால் ஏற்பட்ட தாங்க முடியாத மன அழுத்தம் காரணமாக மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த Fei Yu விடாமுயற்சியுடன் படித்து முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் நலக்குறைவு காரணமாக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து விலகினார். ஓராண்டுக்குப் பின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் உபகாரச் சம்பளத்துடன் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ள அவருக்கு வாய்ப்புக் […]













