ஜப்பானில் திருமணமாகி 20 ஆண்டுகளாக ஒரு வார்த்தையேனும் பேசாத கணவன் – மனைவி
ஜப்பானில் திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்த போதிலும் ஒருவருக்கொருவர் ஒருவார்த்தைகூட பேசிக்கொள்ளாத தம்பதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கணவன் மனைவி நாரா வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகும். திருமணமான நாளிலிருந்து கணவரிடம் பேச மனைவி முயற்சி செய்துள்ளார். ஆனால் கணவர் பேசாமல் தலையசைப்பது உள்ளிட்ட பாவனை மொழிகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். எனினும் அவரை விட்டுப் பிரியும் எண்ணம் மனைவிக்கு இருந்ததில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. மனைவியின் கவனமெல்லாம் பிள்ளைகள் மேல் எனவும் தம்மீது இல்லை என்றும் கருதியதால் […]













