ஸ்பெயினிலிருந்து சென்ற விமானத்தில் சர்ச்சை – 52 பயணிகள் யூதர்கள் என்பதால் வெளியேற்றம்?
ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரத்திலிருந்து பாரீஸிற்குப் புறப்பட இருந்த வூலிங் விமானத்தில் இருந்து, 44 குழந்தைகள் உட்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் அனைவரும் யூதர்கள் என்பதால், மத அடிப்படையிலான காரணத்தில் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகிளது. இந்தப் பின்னணியில், சம்பவம் தொடர்பாக வூலிங் நிறுவனம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகளில் சிலர் விமான உள்நடப்புக்கு இடையூறும் வகையில் நடந்துகொண்டு, பணியாளர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறியதுடன், அவசரகால உபகரணங்களை சேதப்படுத்தும் […]













