ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 73 பேர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 73 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு ஹெராத் மாகாணத்தில் காபூலுக்குச் சென்ற பேருந்து ஒரு லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குப் பிறகு பேருந்தும் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் குடியேறிகளாகும். பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளனர், அதே […]













