காசாவிற்குள் துருப்புக்களும் டாங்கிகளும் ஆழமாக நுழைவதால்,குடியிருப்பாளர்கள் தப்பிச் செல்ல தற்காலிக பாதை
இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் உள்ள காஸா நகரத்தில் பெரிய அளவிலான நில வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இந்நிலையில், இஸ்ரேலிய அரசாங்கம் காஸா நகரில் வாழும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தற்காலிகப் பாதையைத் திறந்துள்ளது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) அதிகாலை இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரத்தில் குண்டு மழை பொழிந்தது. அதன் பின்னர் நகரின் முக்கிய இடங்களிலும் இஸ்ரேலியப் படை புகுந்தது. சாலா அல்தீன் ஸ்திரீட் பகுதி தற்காலிகமாகத் திறக்கப்படுகிறது. அது 48 மணி நேரம் திறக்கப்பட்டு இருக்கும்,என்று இஸ்ரேலிய […]













