கரீபியன் கடலில் மீண்டும் ஒரு படகை தாக்கிய அமெரிக்கப் படைகள் – நால்வர் மரணம்
கரீபியன் கடலில் ஒரு படகில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். மேலும், “கப்பலில் இருந்த நான்கு பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர், இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்கப் படைகளும் பாதிக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக தளமான Xல், வெனிசுலா கடற்கரைக்கு அருகில் நடந்த தாக்குதலின் வீடியோவை ஹெக்செத் பகிர்ந்து சம்பவத்தை உறுதிப்படுத்தினார். கடந்த மாதம் இதேபோன்ற மூன்று அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை […]













