உலகம் செய்தி

(UPDATED) போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் மரணம்

  • October 28, 2025
  • 0 Comments

UPDATE பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவை அடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ——————————————————————————————– போரினால் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) உத்தரவிட்டதை அடுத்து, இஸ்ரேலிய இராணுவம் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். காசா நகரத்தின் சப்ரா(Sabra) பகுதியில் நான்கு பாலஸ்தீனியர்களும், கான் யூனிஸ்(Khan Younis) பகுதியில் ஐந்து பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீன பிரதேசத்தில் போராளிக் […]

உலகம் செய்தி

பிரேசிலில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு – பலர் உயிரிழப்பு

  • October 28, 2025
  • 0 Comments

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில்(Rio de Janeiro) நடந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசிலிய செய்தி நிறுவனமான G1 தெரிவித்துள்ளது. ரியோ டி ஜெனிரோவின் புறநகரில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளான அலெமாவோ(Alemao), பென்ஹா ஃபவேலா(Penha favelas) பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வன்முறை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆபரேஷன் கன்டெய்ன்மென்ட்(Operation […]

இலங்கை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது

  • October 28, 2025
  • 0 Comments

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைக்க இஷார செவ்வந்திக்கு தண்டனைச் சட்ட புத்தகத்தின் நகலை வழங்கியதாகக் கூறப்படும் கடவத்தை(Kadawatha) பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 19 அன்று அளுத்கடே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவரால் “கணேமுல்ல சஞ்சீவ” என்று அழைக்கப்படும் பிரபல கும்பல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி உட்பட […]

இந்தியா செய்தி

ஜெய்ப்பூரில் தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் தந்தை மற்றும் மகள் மரணம்

  • October 28, 2025
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்(Jaipur), ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட்(Pilibhit) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்தில் ராஜஸ்தானுக்கு தினசரி கூலி வேலைக்கு சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் உட்பட மொத்தம் 65 பயணிகள் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 50 வயது நசீம் அன்சாரி மற்றும் 20 வயது சஹிமா என்று அடையாளம் கண்டுள்ளனர். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க தடைகளுக்கு பிறகு வெளிநாட்டு சொத்துக்களை விற்கும் ரஷ்ய எண்ணெய் நிறுவனம்

  • October 28, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லுகோயில்(Lukoil) தனது சர்வதேச சொத்துக்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. மாஸ்கோ(Moscow) தனது தாக்குதலை நிறுத்தாததால் விரக்தியடைந்ததாகக் கூறிய டிரம்ப், கடந்த வாரம் இரண்டு முன்னணி எண்ணெய் நிறுவனங்களான லுகோயில் மற்றும் ரோஸ்நெப்ட்(Rosneft) மீது தடைகளை விதித்தது. லுகோயில் 11 நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் பங்குகளைக் […]

இந்தியா செய்தி

புனேவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மென்பொருள் பொறியாளர் கைது

  • October 28, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் அல்-கொய்தா(Al-Qaeda) போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி, மகாராஷ்டிரா(Maharashtra) பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) புனேவில்(Pune) ஒரு மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளது. கடந்த மாதம் முதல் புனே பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கண்காணிப்பில் இருந்த 33 வயதான ஜுபைர் ஹங்கர்கேகர்(Zubair Hunkarkekar) இன்று கோந்த்வா(Gondwa) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, ஹங்கர்கேகரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் அல்-கொய்தா இலக்கியங்கள் மற்றும் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

அமெரிக்கா-ஜெர்மனி விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய இந்தியர் கைது

  • October 28, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து(Chicago) ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு(Frankfurt) புறப்பட்ட லுஃப்தான்சா(Lufthansa) விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 28 வயது பிரணீத் குமார் உசிரிபள்ளி(Praneeth Kumar Usiripalli), 17 வயது பயணியின் தோளில் உலோக முள்கரண்டியால்(fork) குத்தி பின்னர் மற்றொரு 17 வயது இளைஞரைத் தாக்கி, அதே முள்கரண்டியால் அவரது தலையின் பின்புறத்தில் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து, விமானம் அமெரிக்காவின் பாஸ்டன் லோகன்(Boston Logan) சர்வதேச விமான […]

செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்

  • October 28, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரை தொடர்ந்து நாளை கான்பெர்ராவில்(Canberra) உள்ள மனுக்கா ஓவல்(Manuka Oval) மைதானத்தில் முதலாவது T20 போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், முதலாவது போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா(Adam Zampa) […]

இந்தியா செய்தி

கரூர் சம்பவத்தை தொடர்ந்து புதிய நிர்வாகக் குழுவை அமைத்தார் விஜய்!

  • October 28, 2025
  • 0 Comments

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணி முடங்கியிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவரான விஜய் அண்மையில் மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று  தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய  நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். நிர்வாகக் குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் விவரம் வருமாறு, 1. N. ஆனந்த் பொதுச்செயலாளர் 2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் […]

உலகம் செய்தி

அவசரக் கூட்டத்தை கூட்டிய நெதன்யாகு – மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம்?

  • October 28, 2025
  • 0 Comments

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை ஹமாஸ் (Hamas)மீறுவதால் ஏற்படக்கூடிய எதிர்வினை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu ) அவசரக் கூட்டத்தைக் கூட்டுவார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த “மீறல்களுக்கு” பதில் அளிப்பது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்துடன் அவர் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பணயக்கைதிகளின் எச்சங்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸால் திருப்பி அனுப்பப்பட்ட பணயக்கைதியின் […]