இலங்கை

தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம்!

  • November 14, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் பணிப்புரிந்து வந்த இலங்கை பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியை சொந்த இடமாக கொண்ட 38 வயதான இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானத் தொழிலாளராக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் வேலை வாய்ப்பின் பேரில் அவர் இஸ்ரேல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் குறித்து இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் […]

உலகம்

சீனாவில் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் தீயில் எரிந்து நாசம்!

  • November 14, 2025
  • 0 Comments

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயில், தீப்பிடித்து எரிந்துள்ளது. ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing)  கோயிலில் கடந்த புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரத்தின் கான்கிரீட் சட்டகம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், அனைத்தும் எரிந்து நாசமானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து சீன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் 536 ஆம் ஆண்டில் […]

உலகம்

இந்தோனேசியாவில் மண்ணில் புதையுண்ட 21 பேர் – மீட்பதில் சிரமம்!

  • November 14, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா(Java) தீவில் பெய்த கனமழையால் ஏற்பட் நிலச்சரிவில் சிக்கி 02 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏறக்குறைய இருபதிற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் நேற்று குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. “நிலையற்ற தரை நிலைமைகள் மீட்பு பணியாளர்களுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நடவடிக்கையை விரைவுபடுத்த கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் மாயமான 21 பேரை கண்டுப்பிடிப்பதில் சிரமம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் அதிரடியாக கைது

  • November 14, 2025
  • 0 Comments

நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் மீது பணமோசடி தொடர்பாக புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசால் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். தினேஷ் மீது, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஊரைச் நேர்ந்த கருணாநிதி என்ற நபர் பண மோசடி புகார் அளித்துள்ளார். நடிகர் தினேஷ் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 3 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, தனது மனைவிக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். ஆனால், […]

ஐரோப்பா

சுவிஸ் சிறுவர்களின் ஆபத்தான உணவுப் பழக்கம் – நீரிழிவு ஏற்படும் அபாயம்

  • November 14, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்ற பாதையில் செல்வதாக ஆய்வு ஒன்று கவலை வெளியிட்டுள்ளது. அவர்கள் அதிக அளவு இறைச்சி, கொழுப்பு மற்றும் சீனி ஆகியவற்றை உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாமையும் இவர்களின் பொதுவான பழக்கமாக மாறியுள்ளது. சுமார் 6 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 13 சதவீதம் பேர் அதிக எடை அல்லது பருமனானவர்களாக உள்ளனர். இது நீரிழிவு நோய்க்கான ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்

  • November 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நிர்மாணத் துறையில் பாரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க போதுமான ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் துறையில் நிலவும் நெருக்கடிகளைத் தீர்க்க சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் தற்போது தேவைப்படுவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை அடுத்து வரும் […]

உலகம்

ஒரே நேரத்தில் 3 கண்காணிப்புச் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவத் தயாராகும் ஈரான்

  • November 14, 2025
  • 0 Comments

ஒரே நேரத்தில் மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர், கோவ்சர் ஆகிய மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்களே இவ்வாறு ஏவப்படவுள்ளன. அதற்கமைய, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் அவற்றை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், விண்வெளித் திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளதாக ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரி தெரிவித்துள்ளார். அத்துடன், […]

இலங்கை

வலுவடைகிறது கொழும்பு, வாஷிங்டன் உறவு!

  • November 14, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தகம் உட்பட இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை சந்தித்து பேச்சு நடத்திய வேளையிலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் பெதானி போலஸ் […]

இலங்கை

50 ஆயிரம் பேருடன் களமிறங்குவோம் – எதிரணிகளுக்கு ஜே.வி.பி சவால்

  • November 14, 2025
  • 0 Comments

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில், அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம்வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் நிலத்தடியில் மறைந்திருக்கும் பேரழிவு ஆபத்து!

  • November 14, 2025
  • 0 Comments

இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தாவின் நிலத்தடியில் பாரிய பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அபாயம் குறித்து ஏற்கனவே குறைத்து மதிப்பிடப்பட்டிருந்ததாக, பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தோனேசிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தூண்டும் திறன் கொண்ட ஒரு டெக்டோனிக் பிழையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெக்டோனிக் என்பது புவியின் பாறை ஓடு பெரிய துண்டுகளாக உடைந்து நகரும் செயல்முறையைக் குறிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய […]