செய்தி

மாகாணசபைத் தேர்தல்: அரசின் யோசனைக்கு எதிரணி முழு ஆதரவு!

  • November 19, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிவித்தது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சீ. அலவத்துவல இவ்வாறு அறிவித்தார். “ மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுநர்கள் ஊடாகவே அவை நிர்வகிக்கப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்பதை நாம் ஏற்கின்றோம். அன்று தவறு […]

உலகம் செய்தி

எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறிய சீனா – பொருளாதாரத்தில் புதிய புரட்சி!

  • November 19, 2025
  • 0 Comments

சீனா டீசல் லொறிகளை  எதிர்பார்த்ததை விட வேகமாக மின்சார சாதனத்திற்கு மாற்றி வருகிறது. இது உலகளாவிய எரிபொருள் தேவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிய தரவுகளின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவில் இயங்கிய பெரும்பாலான லொறிகள் டீசலில் இயங்கின. 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவை பேட்டரிகளில் இயங்கும் (மின்சார சாதனத்தில் இயங்கும்) லொறிகளாக மாற்றப்பட்டன. தற்போது மின்சாரத்தில் இயங்கும் லொறிகள் 22 சதவீத பங்கை வகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின்சார […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தடுமாறிய 3 விமானங்கள்

  • November 19, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற மூன்று விமானங்கள் சீரற்ற காலநிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளன. அதற்கயை மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என்பனற்றுக்கு அவை திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் இன்று காலை வேளையில் அடர்ந்த மூடுபனி காரணமாக இவ்வாறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-881 மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து […]

ஐரோப்பா

விசா மோசடி தொடர்பில் நெதர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை

  • November 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவுக்கு பயணம் செய்யத் தேவையான டிஜிட்டல் பயண அங்கீகாரத்தை வழங்கும் போலி இணையதளங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தமது நாட்டு பயணிகள் நிதிச் சுரண்டலுக்கு உள்ளாவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிரித்தானியாவுக்குள் நுழைய ETA ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் ஆவணத்தைப் பெற இணையத்தில் தேடும் பயணிகள், மோசடியான இணைய தளங்களில் சிக்குவதாக தெரிய வந்துள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான தளம் மூலம் ETA பெறுவதற்கான கட்டணம் 16 […]

உலகம் செய்தி

சீனா – ஜப்பான் மோதல்! 4.9 லட்சத்துக்கும் அதிகமான விமானப் பயணச் சீட்டுகள் இரத்து!

  • November 19, 2025
  • 0 Comments

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சீனர்கள் தங்கள் விமானச் டிக்கெட்டுகளை மீளப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகல் நிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இதுவரை சுமார் 491,000 விமானச் டிக்கெட்டுகள் சீன பயணிகளால் .ரத்து செய்யப்பட்டுள்ளன. சமகாலத்தில் ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சீன அரசாங்கம் அறிவித்திருந்து. இதனையடுத்து நேற்று முன்தினம் 82.15 சதவீதம் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன. இரத்து […]

இலங்கை

இலங்கையில் கண் தானம் செய்யும் 2.2 மில்லியன் மக்கள்

  • November 19, 2025
  • 0 Comments

இலங்கையில் 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணத்திற்குப் பின் தங்கள் கண்களைத் தானம் செய்ய உறுதி அளித்துள்ளனர். இது, நாட்டின் நீண்டகால மனிதாபிமான முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என இலங்கை கண் தான சங்கம் (Eye Donation Society) தெரிவித்துள்ளது. கடந்த 11 மாதங்களில், 99,950 விழி வெண்படலங்கள் வெளிநாட்டுப் பெறுநர்களுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. இது உலகளாவிய ரீதியில் இலங்கையின் கண் தானம் தொடர்பான குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

  • November 19, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் சொந்த குடிமக்களின் எண்ணிக்கையை விட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஸ்பானிய குடிமக்களின் எண்ணிக்கையை விட வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை 20 மடங்கு வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்பெயின் குடிமக்களின் மொத்த மக்கள் தொகை கணிசமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அண்மைய தரவுகளின்படி வரலாற்றில் முதன்முறையாக ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகை 49,153,849 ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய இந்த […]

இலங்கை

நுகேகொடை பேரணியில் மக்கள் படை திரளும்: மஹிந்த நம்பிக்கை!

  • November 19, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நாளை மறுதினம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பெருந்திரளானோர் பங்கேற்பாளர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். அரசாங்;;கத்துக்கு எதிராக நடைபெறவுள்ள மேற்படி பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தாலும், தான் நிச்சயம் பங்கேற்பார் என மஹிந்த நேற்று அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி […]

உலகம்

தைவான் விவகாரம்! ஜப்பான் – சீனா மோதல் தீவிரம்

  • November 19, 2025
  • 0 Comments

தாய்வான் தொடர்பில் சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வானின் பாதுகாப்பு குறித்து ஜப்பானியப் பிரதமர் சனாய் தகைச்சி (Sanae Takaichi) தெரிவித்த கூற்றுக்கு, ஒசாகாவில் உள்ள சீனத் தூதர் சூ ஜியான் (Xue Jian) வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் விசாரிக்க, ஜப்பானுக்கான சீனத் தூதரை (Ambassador Wu Jianghao) ஜப்பானின் வெளியுறவு அமைச்சு அழைத்துள்ளது. தாய்வானில் கடல் பகுதியில் […]

செய்தி

மாவீரர் நாள் அனுஷ்டித்தால் சட்டம் பாயும்: எச்சரிக்கை விடுப்பு!

  • November 19, 2025
  • 0 Comments

“ உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதத்திலான செயற்பாட்டால் எவரேனும் ஈடுபட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, “ வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தற்போதே நிகழ்வு ஆரம்பமாகிவிட்டதென தெரிகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புலி ஆதரவாளராகக் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (தொல் திருமாவளவன்) […]