உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்த 60 வயது பெண் கொலை
திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்த 60 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்(Hathras) மாவட்டத்தின் சந்த்பா(Chandpa) பகுதியில் உள்ள நாக்லா பூஸ் டிரிசெக்ஷனில்(Nagla Bhoose trisection) சாலையோரம் அருகே அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிர விசாரணைகளுக்கு பிறகு அந்தப் பெண் 60 வயது ஜோஷினா(Joshina) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்சில்(Tajganj) வசிக்கும் சந்தேக […]













