நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!
கடுமையான வானிலை மற்றும் கனமழை அடுத்த இரண்டு நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை மதிப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். […]













