2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும்!!
2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும் என ஆய்வொன்று கணித்துள்ளது. ஆய்வின்படி நோய் அறிதல் 30.5 மில்லியனையும், இறப்புகள் 18.6 மில்லியனையும் எட்டும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய புள்ளிவிவரங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறித்த நாடுகளில் நோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் குறைந்த அளவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், உலகளவில் […]













