பாடசாலைகளை மீளவும் திறக்கும் திகதி அறிவிப்பு!
மேல், தெற்கு, வடக்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை (16) மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே இன்று இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில், 9,929 பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை மீளவும் திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் […]













