இலங்கை

கிழக்கு ஆளுநர் மற்றும் கிழக்கு கடற்படை தளபதி சந்திப்பு

  • August 3, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த ஜூலை 24ம் திகதி திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு தளபதியாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.