உலகம்

UAE இல் இருந்து முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்

ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து 3500 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஈரான்-அமெரிக்க மோதலின் போது சமூக ஊடக விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்களின் சொத்துக்களும் உடைமைகளும், சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறைகளின்படி அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,  சொத்துப் பரிமாற்றம் அல்லது அது தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்கள், தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளின் சட்டங்களையும் விதிமுறைகளையும், குறிப்பாக இணையப் பயன்பாடு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் பொதுத் தொடர்பு தொடர்பான சட்டங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்