இலங்கை செய்தி

தெதுறு ஓயா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

Death toll from drowning in the Deduru Oya River rises to 5

தெதுறு ஓயாவில் மூழ்கி மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

கிரிபத்கொடவிலிருந்து சிலாபத்திற்கு சுற்றுலாவிற்காக வந்த பத்து பேர் கொண்ட குழு தெதுரு ஓயாவில் குளிக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

ஆரம்பத்தில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் சிகிச்சை பலனின்றி சிலாபம் பொது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை