இலங்கை

மாவு சார்ந்த சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

  • August 29, 2026
22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது
இலங்கை செய்தி

சர்வஜன வாக்கெடுப்பு: சட்டமா அதிபர் திணைக்களம் கூறியது என்ன?

  • August 29, 2026
பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது.
இலங்கை செய்தி

குறைந்தபட்ச ஊதியம் பெறும் இலங்கையர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • August 29, 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால் விடுத்துள்ளார்.
இலங்கை செய்தி

22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்: நீதி அமைச்சருக்கு சவால்

  • August 29, 2026
நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
இலங்கை செய்தி

நேபாளத்தைபோன்று இலங்கையிலும் ஆபத்து-எச்சரிக்கை விடுப்பு

  • August 29, 2026
யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இலங்கை செய்தி

இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி யாழில் போராட்டத்துக்கு ஏற்பாடு

  • August 29, 2026
இலங்கை

கோதுமை மாவின் விலை உயர்வு

  • August 29, 2026
“போர் காலத்தில் நாட்டைவிட்டு இந்தியாவுக்குச் சென்றவர்கள் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு இருந்த அனைத்து இடையூறுகளும் நீக்கப்பட்டுள்ளன. அவர்களும் எமது நாட்டுப் பிரஜைகளே. அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை செய்தி

போர் காலத்தில் வெளியேறியோர் மீண்டும் தாயகம் திரும்புவதற்குரிய தடைகள் யாவும் நீக்கம்

  • August 29, 2026
ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்பி விதிமுறைகளுக்கு இணங்க, இலங்கை 2028 டிசம்பர் மாதத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

GSP+ வரிச்சலுகையை பெறுவதற்கு இலங்கை மீண்டும் விண்ணப்பம்

  • August 29, 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை செய்தி

அடுத்த வாரம் கொழும்பு வருகிறது IMF குழு

  • August 28, 2026