ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இழந்துவருகின்றார். NBC நடத்திய கருத்து கணிப்பில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. ஈரான்மீதானபோரை...
திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மாட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலியாகியுள்ளார். நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் திருகோணமலை நடேசன்...
ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர்...
லெபனான் தெற்கு பகுதியில், டயர் நகரை இணைக்கும் முக்கிய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய மண் தடுப்பு ஒன்றை லெபனான் இராணுவம் அகற்றியுள்ளது. இது குறித்து லெபனான் ஆயுதப்...
மொராக்கோ தலைநகரான ரபாத் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் கொண்டு வர முயற்சிக்கும் புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். முகமது...
தவெக தலைவரும், நடிகருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கு நாளை 20ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (19)...
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சீ.பி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய...