இந்தியா
செய்தி
கர்நாடகாவில் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்
கர்நாடகாவின் பெரியபட்ணாவில்(Periyapatna) உள்ள பெட்டடபுராவில்(Pettahpura) ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய அரபியா பானு(Arabiya Bhanu),...













