ஐரோப்பா

பிரித்தானியாவில் 15 வயது சிறுவர்களின் மோசமான நடத்தை – இரு பெண்கள் பாதிப்பு

பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இரு பதின்மவயதினருக்கு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த இரு சிறவுர்களும் ஹாம்ப்ஷயரில் உள்ள ஃபோர்டிங்பிரிட்ஜ் (Fordingbridge) என்ற இடத்தில் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை  படம்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்  குறித்த சிறுவர்களுக்கு சிறை அல்லாத மென்மையான தண்டனை வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு  பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்