இலங்கை செய்தி

புத்தளம் பகுதியில் பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது

புத்தளத்தில்(Puttalam) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​சுமார் 542 கிலோ எடையுள்ள பீடி இலைகள் தொகுதியை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 22 மற்றும் 24 வயதுடைய நபர்கள் புத்தளம் எத்தலை(Ethelai) மற்றும் பாலாவி(Palavi) பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், வாகனம் மற்றும் பீடி இலைகள் ஆகியவை சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறை சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!