இந்தியா செய்தி

சூரத்தில் காத்தாடி நூல் சிக்கி 8 வயது சிறுவன் பலி

குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat), சைக்கிள் ஓட்டிச் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தில் காத்தாடியின்நூல் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ரெஹான்ஷ் போர்ஸ்(Rehansh Pors) என அடையாளம் காணப்பட்ட சிறுவன், மற்றொரு குழந்தையுடன் கட்டிட வளாகத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கழுத்தில் நூல் வெட்டி உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் காத்தாடியின் நூல் தொடர்பான தொடர் மரணங்களின் சமீபத்திய சம்பவம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக கர்நாடகாவின்(Karnataka) பிதர்(Bidar) மாவட்டத்தில் 48 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காத்தாடியின் நூலில் சிக்கி படுகாயமடைந்து இறந்துள்ளார்.

இதே போல், சூரத்தில் காத்தாடியின் நூல் காரணமாக 70 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி

குஜராத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம்

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி