யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். இலங்கை செய்தி

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்

  • August 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார். நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப் […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு திகதி நிர்ணயம்

  • August 25, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த […]

உலகம்

H-1B விசா கட்டணத்தை $100,000 டொலருக்கும் அதிகமாக உயர்த்த முன்மொழிவு

  • August 24, 2026
  • 0 Comments

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை $100,000 டொலருக்கும் அதிகமாக உயர்த்தும் புதிய முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் இன்று (24) வெளியிட்டது. கடந்த வருடத்தில் இந்த கட்டண திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க நீதிமன்றங்கள் அதனை தடுத்திருந்தன. இருப்பினும், இந்த விதிகளை அங்கீகரிக்குமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (DHS) உத்தரவிட்டு, அதை நிலைநிறுத்தியுள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான முன்மொழியப்பட்ட $103,265 கட்டணம், இன்று ஃபெடரல் ரெஜிஸ்டரில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது மற்றும் […]

இலங்கை

கடல் வெப்பநிலை 01 பாகை செல்சியஸால் அதிகரிப்பு – மழைக்கு வாய்ப்பில்லை

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ நிகழ்வின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த 8 மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன. இதற்கிடையில், பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் இரண்டும் எச்சரிக்கை மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால், நாட்டின் பல மாவட்டங்களில் கடுமையான […]

ஐரோப்பா

சியூட்டாவில் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு – அவசரமாகக் கூடும் அதிகாரிகள்

  • August 24, 2026
  • 0 Comments

சியூட்டாவில் Ceuta  இயல்பு நிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் போராடி வருகின்ற நிலையில், ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sánchez தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நிலைமையை மதிப்பிடுவதற்கும் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியூட்டா மொரோக்கோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் காரணமாக  கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் முன்னதாக வந்திறங்கியவர்களின் எண்ணிக்கையை சுமார் 72,000 எனக் குறிப்பிட்டிருந்தது.   அவர்களில் சுமார் 70,000 பேர் மொராக்கோவிற்குத் […]

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா உலகம் செய்தி

7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சுமுகமான மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துகிறது. 2020 ஆம் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட நிதியை மீட்கும் பாதையில் ஹங்கேரி

  • August 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் 10 பில்லியன் யூரோ நிதியை பெற தேவையான அனைத்து நிபந்தனைகளையும் ஹங்கேரி நிறைவேற்றும் பாதையில் உள்ளதாக யூரோநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹங்கேரியின் புதிய பிரதமரான பீட்டர் மாக்யார் Péter Magyar ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட நிதியை பெற போராடி வருகின்ற நிலையில் அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அந்த நிதியை பெற பீட்டர் மாக்யார் Péter Magyar  தலைமையிலான அரசாங்கம் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் பாதையில் உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. €16.4 […]

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்: பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். ‘விருப்பமுடையோரின் கூட்டமைப்பு’ (Coalition of the Willing) மாநாட்டை இணை-தலைமேற்று நடத்திய தனது முதலாவது கூட்டத்தின் தொடக்க உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “உக்ரைன் மக்களுக்கு எதிராக பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதப் பிரசாரத்தை […]

ஐரோப்பா

பிரான்ஸ் பாடசாலைகளில் கைப்பேசிகளை தடை செய்யும் சட்டமூலம் – தீவிர முனைப்பில் அரசாங்கம்

  • August 24, 2026
  • 0 Comments

புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலைப் பாடசாலைகளிலும் கைப்பேசி தடை செய்யப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்கான சட்டத்தை இயற்ற  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உறுதிப்பூண்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் ப்ரேஜியன் Maud Bregeon  இன்று தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயர்நிலைப் பாடசாலைகளில் கைபேசிகளுக்கான தடை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட வழிமுறைகளை ஒரு நிலையான சட்டக் கட்டமைப்பிற்குள் செயல்படுத்துவதற்காக, […]

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: செப்.22 இல் வழக்கு தீர்ப்பு

  • August 24, 2026
  • 0 Comments

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வினால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – […]