உலகம்

கடல் வழியாக வரும் ஆபத்துக்கள் : ஐரோப்பிய தலைலவர்களுக்கு சவால் விடுத்த ஹெக்ஸெத்!

  • June 7, 2026
  • 0 Comments

கடல் வழியாக வரும் “ஆபத்துக்களை ஐரோப்பா எதிர்நோக்கி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் படைகள் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து மேற்கு ஐரோப்பாவை விடுவித்த 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவின் பலவீனமான பாதுகாப்பு, குடியேற்றத்தை நிர்வகிப்பதில் உள்ள இயலாமை உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டினார். அத்துடன் கடல்வழி படையெடுப்புகளை எதிர்கொள்ளுமாறு ஐரோப்பிய […]

உலகம் செய்தி

சொந்த கட்சிக்குள்ளேயே ட்ரம்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை டிரம்பை எதிர்க்கத் தயங்கி வந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ட்ரம்பின் முடிவுகளுக்கு எதிராகத் துணிச்சலாகப் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் சேர்ந்த குடியரசுக் கட்சியினரின் பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. மேலும், உக்ரைனுக்கு […]

உலகம்

மோசடிகளை நுட்பமாக்கும் செயற்கை நுண்ணறிவு – 900 மில்லியன் டொலர்கள் இழப்பு!!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இடம்பெறும் மோசடிகளால் மக்கள் 900 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் FBI-யின் இணையக் குற்ற முறைப்பாட்டு மையத்திற்கு 22,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மோசடிகளை மேலும் நுட்பமாக்கி வருகிறது. குறிப்பாக மோசடியாளர்கள் ஏமாற்று வேலைகளை செய்வதற்கான திறனை வலுப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போலி ஆட்கடத்தல் மற்றும் காதல் மோசடி வழக்குகள் பெறுகி வருவதாகவும், இதற்காக  மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடும்ப […]

செய்தி விளையாட்டு

பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!

  • June 7, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது. Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில், உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பூங்கொத்துகள் மற்றும் விளையாட்டு சீருடைகள் அங்கு வைக்கப்பட்டன. ஹாம்டன் பார்க் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற அதே நேரத்தில் இந்த அமைதிப் போராட்டம் அரங்கேறியது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் […]

இந்தியா செய்தி

சொத்துக்காக நேர்ந்த கொடூரம்: ஆஸ்திரேலிய கணித ஆசிரியர் இந்தியாவில் படுகொலை

  • June 7, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த மாதம் மாயமான ஆஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர கணித ஆசிரியர் சுனில் சர்மா, அவரது சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டு, கால்வாய் ஒன்றில் உடல் வீசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 66 வயதான சுனில் சர்மா, தனது பணி ஓய்வுக் காலத்தைத் திட்டமிட்டு வந்த நிலையில், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு தனக்குச் சொந்தமான முதலீட்டு நோக்கம் கொண்ட சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே, கடந்த […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்பாடு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

  • June 7, 2026
  • 0 Comments

சொல்லிசைப் பாடகர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார். சந்திவெளி ‘எக்கோ’ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- ” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர், கடந்த காலங்களில் பயங்கரவாதத் […]

செய்தி விளையாட்டு

SL vs WI: மழை காரணமாக போட்டி ரத்து!

  • June 7, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதிலும், […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் 376 ட்ரோன்களை அழித்த ரஷ்ய வான் படை!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரதான நகரங்களில் ஒன்றான St Petersburg மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முக்கிய எண்ணெய் கிடங்கும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் , 376 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சூழ்ந்துள்ள Leningrad பிராந்தியத்தில் மாத்திரம் 140 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் Aleksandr Drozdenko உறுதிப்படுத்தியுள்ளார். […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியா செய்த மாபெரும் தவறு : 10 வருடம் கழித்து அதிருப்தி!

  • June 6, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பில் பிரித்தானியா எடுத்த முடிவை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள்  பிரெக்ஸிட்டை பெரிய ஏமாற்றமாகக் கருதுகின்றனர். அத்துடன் இது பயனற்றது எனவும் விமர்சித்துள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதே,  குடியேற்றம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பிரெக்ஸிட்டிற்குப் பிறகு பிரிட்டன் தனது இறையாண்மையையும் உலகளாவிய செல்வாக்கையும் மீண்டும் பெறும் என்ற […]

ஐரோப்பா

பொருளாதாரத்தை முடக்க திட்டம் : செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் முக்கிய இடங்களில் உக்ரைன் தாக்குதல்!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற டாவோஸ் பொருளாதார  மாநாட்டின் இறுதி நாளில் உக்ரைன் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் துருப்புகள் அப்பகுதியில்  ஆளில்லா விமானங்கள் மூலம் ஒரு கடற்படைத் தளம் மற்றும் ரஷ்ய ஆயுதக் கிடங்குகளைத் தாக்கியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி  உறுதிப்படுத்தியுள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள லெனின்கிராட் பகுதிக்கு மேல் 140 இற்கும்  மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ (Aleksandr Drozdenko)  கூறினார். […]