உலகம்

இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் முக்கிய நாடுகள்!

  • June 8, 2026
  • 0 Comments

சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள்  இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளின் ஒரு தொகுதியை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லியில்  இந்திய மற்றும் சைப்ரஸ் தூதர்களுக்கு இடையே நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம்  தனது பாதுகாப்பு நிலையை வலுப்படுத்துவதற்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதில் கிரீஸ் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிடமிருந்து சைப்ரஸ் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்குவது கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள ஒட்டுமொத்த […]

இலங்கை முக்கிய செய்திகள்

சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி!

  • June 7, 2026
  • 0 Comments

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர்  கொழும்பு வைத்தியசாலையின்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதற்கிடையே தமது மரணம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும் தமது இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு சுரேஷ் சாலே தனது சட்டதரணிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தனது […]

உலகம்

“அதிக பகுத்தறிவுள்ளவர்” : மொஜ்தபா கமெனியை பாராட்டிய ட்ரம்ப்!

  • June 7, 2026
  • 0 Comments

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei), தனது முன்னோடியை விட “அதிக பகுத்தறிவுள்ளவர்” என்று தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கமெனி “மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார்” என்றும் அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இளவயதினராக இருப்பதால், அதிக பகுத்தறிவுள்ளவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார். எனவே, அவரிடம் ஒருவித துணிச்சல் இருக்கிறது,” […]

உலகம்

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல் – 06 பேர் கைது!

  • June 7, 2026
  • 0 Comments

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட்  (Flinders Street Station) ரயில் நிலையத்தில் நேற்று  இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறை மோதலில் சுமார் 10 பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களில் 06 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 17 வயது சிறுவன் ஒருவனுக்கு கையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும்,  அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் 22 வயது இளைஞர் ஒருவர் மீது […]

ஐரோப்பா

நோவாக்கின் மரணத்தை புலம்பெயர்ந்தோருடன் தொடர்புப்படுத்தி பேசிய வான்ஸ் : கொதித்தெழுந்த டவுனிங் தெரு!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் , ஹென்றி நோவாக்கின் கொலையை ஐரோப்பாவில் புலம் பெயர்ந்தோர் படையெடுப்புடன் தொடர்புப்படுத்தி பேசியமைக்கு பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் ஜே.டி வான்ஸை தொலைபேசி வழியாக தொடர்புக்கொண்ட அவர், நோவாக்கைக் கொன்றவர் ஒரு பிரித்தானியர் என்றும், இந்தத் துயரச் சம்பவம் பெரும் குடியேற்றத்துடன் தொடர்பில்லாதது என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், தங்கள் மகனின் மரணம் பிளவுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்ற நோவாக் குடும்பத்தின் விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார். […]

இலங்கை

ஓமந்தையில் கொலையில் முடிந்த மோதல் : ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!

  • June 7, 2026
  • 0 Comments

வவுனியா – ஓமந்தை பகுதியில் கோயிலின் கதவை அத்துமீறி திறக்க முயன்ற குழுவினருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் கொலையில் முடிந்துள்ளது. வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது. இதற்கு அந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பெண் மீது அக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப் பெண்ணின்  மகன் […]

உலகம்

வெள்ளை மாளிகையின் AI ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன் பதவி விலகுவதாக அறிவித்தார்!

  • June 7, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையின் உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகரான ஸ்ரீராம் கிருஷ்ணன் இன்று தனது பதவி விலகளை அறிவித்துள்ளார். இந்த மாத்தின் இறுதியில் அவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னோடி தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுப்பதிலும், செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கான ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் பங்குகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை   ஆராய்ந்து வரும் முக்கியமான தருணத்தில் அவர் தனது பதவி விலகளை […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் 30 நாள் காலக்கெடு விதிக்கலாம்!

  • June 7, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க 30 நாள் காலக்கெடுவை ஈரான் விதிக்கக்கூடும் என்று அந்நாட்டின் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிகாரியான மஜித் ஷாகேரி (Majid Shakeri,) தெரிவித்துள்ளார். ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில்  “இந்த முன்மொழிவின்படி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அனைத்து அச்சுறுத்தல்களும் நீக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகே, ஈரானிய நிர்வாகத்தின் கீழ் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சாத்தியமாகும் என்று தெஹ்ரான் அறிவிக்கலாம் […]

உலகம்

இஸ்ரேலின் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு – ஆபத்தான நிலையில் இருவர்!

  • June 7, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் இன்றைய தினம் பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 35 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாக இஸ்ரேலின் அவசர சேவையான மாகன் டேவிட் அடோம் ( Magen David Adom) தெரிவித்துள்ளது. மேலும் இருவர் ஆபத்தான உடற்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  மற்றொரு நபரை தேடும் […]

ஐரோப்பா

ஈரானிய பிரஜை ஒருவரை நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

  • June 7, 2026
  • 0 Comments

ஈரானில் உளவு குற்றச்சாட்டின் பேரில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டிஷ் தம்பதிகளான கிரேக் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதிகள் தங்களை பின்தொடர்ந்த ஈரானியரான ரிச்சர்ட் ஜானை ( Richard Jan) நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். இரட்டைக் குடியுரிமை பெற்றவரான ரிச்சர்ட் ஜான், 2010 முதல் நாடு கடத்தப்படுவதற்குத் தகுதி பெற்றிருந்தபோதிலும், உடல்நிலை மோசமடைந்து வருவதால், 23 ஆண்டுகளாக இங்கிலாந்தின் அதி உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜானை நாடு கடத்துவதை ஃபோர்மேன் […]