உலகம் செய்தி

1 தொன் போர்முனை ஏவுகணைகள் தயார் நிலையில் – ஈரானின் அதிரடி அறிவிப்பு

  • March 10, 2026
  • 0 Comments

தங்கள் நாட்டின் ஏவுகணைத் திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறுவதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதற்கு மாறாக, 1 தொன் நிறையுடைய போர்முனைகளைத் தாங்கிச் செல்லக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை அதிக அளவில் தயார் நிலையில் வைத்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனிடையே ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் 20 மடங்களவில் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதேவேளை, மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக […]

இலங்கை செய்தி

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

  • March 10, 2026
  • 0 Comments

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் இன்று பிற்பகல் (10) கைது செய்யப்பட்டுள்ளார். கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குண்டசாலையில் உள்ள உடமலுவ தொல்பொருள் தளத்தில், மன்னர் வீர பராக்கிரம நரேந்திரசிங்கவின் அரண்மனையின் நுழைவாயில் படிகளுக்கு அருகில் அமைந்திருந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலான சிற்பங்கள் பொறிக்கப்பட்ட, 1,000 கிலோ கிராமுக்கும் அதிக […]

இலங்கை செய்தி

யாழில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான சிறுவன் – நீதி கோரி போராட்டம்

  • March 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு அருகில் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்ட நிலையி இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடியாது என பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து , அவர்களை வெளியேற்றியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 10 ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சிலிண்டர் விலை மேலும் உயரும் – மக்கள் அதிருப்தி

  • March 10, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் 200 ரூபாய் வரை உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். மேலும், வணிக சிலிண்டர் விலையும் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக, விலைவாசி உயர்வை தவிர்க்க முடியாது என்றும் ஆனந்த் சீனிவாசன் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் தமிழ்நாட்டில் 03 வாரங்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக […]

உலகம்

ஈரானிய வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய பெண்கள் கால்பந்து அணியின் 05 வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது, ஈரான் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடாமல் அந்நாட்டு வீராங்கனைகள் 05 பேர் மௌனம் காத்துள்ளனர். இது ஈரான் அரசு ஊடகங்களால் “மிகப்பெரிய அவமானம்” என்றும், அவர்கள் “யுத்த கால துரோகிகள்” எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது நாட்டில் […]

இலங்கை செய்தி

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் திருகோணமலை பெண்ணுக்கு உயரிய விருது!

  • March 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த பாத்திமா ஸஜீஹா அமீனுக்கு Fatima Sajeeha Amin பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் (Houses of Parliament) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின்போதே அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பெண்களின் சமூக மற்றும் அரசியல் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றி வரும் மகத்தான பணிகளைப் பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக LAS அமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் (Mutur) பகுதியில் ஒரு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழல்: விசா நீடிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு ஊடாக மேற்கொள்கின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் அப்பிராந்தியத்திற்கு 2026.02.28 […]

பொழுதுபோக்கு

‘கருப்பு’ குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆர்.ஜே. பாலாஜி!

  • March 10, 2026
  • 0 Comments

‘கருப்பு’ படம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji தெரிவித்துள்ளார். மேற்படி படம் தொடர்பில் காட்டுத் தீ போல வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji  வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கருப்பு’ படத்தின் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சூர்யா ரசிகர்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இந்த காத்திருப்பு பதிலளிக்கும் விதமாக படம் இருக்கும். நானும் இரண்டு […]

விளையாட்டு

இந்திய அணி வீரர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

  • March 10, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) பெருந்தொகையான பணப்பரிவு வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாணய மதிப்பில் 131 கோடி ரூபா பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரிசுத் தொகையை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருக்கும் தலா 6 கோடி ரூபா வீதம் கிடைக்கப்பெறும். மீதமுள்ள 41 கோடி ரூபா பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் இதர குழுவினருக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த […]

இலங்கை செய்தி

“தமிழகத்திலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப உதவி கோரல்”

  • March 10, 2026
  • 0 Comments

” வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN) ) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கப்படும்.” இவ்வாறு புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ தெரிவித்தார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இவ்விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இச்சந்திப்பில், […]