சிக்னல் பயனர்களுக்கு ஆபத்து! ரஷ்ய ஹேக்கர்கள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்குப் புகழ்பெற்ற சிக்னல் (Signal) செயலியைப் பயன்படுத்தும் முக்கிய நபர்களைக் குறிவைத்து உலகளாவிய ரீதியில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக டச்சு (Dutch) உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அரச அதிகாரிகள், இராணுவப் படை வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை இலக்கு வைத்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மோசடி எப்படி நடக்கும் (Phishing Attack) விதம் […]













