joe-kent-criticizes-israel-foreign-policy-iran-conflict உலகம்

ஈரான் விவகாரத்தில் சதி? வெளிவந்த பகிர்த்தகவல்

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் இயக்குநரான ஜோ கென்ட், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார். ஈரானுடனான போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு பதவி விலகிய ஜோ கென்ட், பதட்டங்களைக் குறைப்பதற்கான முதல் படி இஸ்ரேலியர்களைத் தடுப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார். இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளும் இதே பாதையில் தொடரும் என்று அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைப்பதற்காக டெல் அவிவ் […]

உலகம் செய்தி

வளைகுடா நாடுகளும் ஈரானும் இணைந்து வாழ்வதே ஒரே வழி – கட்டார்

  • March 24, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகளும் ஈரானும் எதிர்காலத்தில் இணைந்து வாழ்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அல்-அன்சாரி (al Ansari) தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் இந்தப் பிராந்திய மக்களுக்கிடையே ஆழமான வரலாற்று மற்றும் சமூக பிணைப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். “ஈரான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு உள்ளது. இந்தப் பிராந்திய மக்களும் அதேபோன்று […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பொருளாதார சவால் – விரைவான பதிலுக்கு நிதியமைச்சர் தயாராகிறார்

  • March 24, 2026
  • 0 Comments

போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அவர் ஆற்றவுள்ள உரையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையின் உள்நாட்டு தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது உரை மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில், போர் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த சுருக்கமான விளக்கம் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, […]

உலகம் செய்தி

லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் -பல வீடுகள் சேதம்

  • March 24, 2026
  • 0 Comments

லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், முக்கியமான பாலமொன்றும் இலக்குவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. களப்பணியாளர்கள் வழங்கிய தகவலின்படி, லெபனானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹெர்மல் (Hermel) பகுதியில் வான்வழித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, டல்ஃபா (Talfa) பாலம் மீதும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

batticaloa-police-station-investigation-murder-case-suspects-arrested இலங்கை

மட்டக்களப்பு கொலை வழக்கு: சிக்கிய சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை!

  • March 24, 2026
  • 0 Comments

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கியதுடன் அவர்களிடம் நகைகளை கொள்வனவுசெய்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை வவுணதீவு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நெல்லியடி வயல் பிரதேச கிணற்றினுள் வீசப்பட்டதும், […]

israel-to-continue-strikes-on-iran-until-further-notice உலகம்

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர இஸ்ரேல் முடிவு

  • March 24, 2026
  • 0 Comments

ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்களுக்கு நிறுத்தி வைத்த போதிலும், மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர இஸ்ரேலிய இராணுவம் முடிவு செய்துள்ளது. அரபு ஊடக நிறுவனமான அல் ஜசீராவின் இணையதளத்தின்படி, ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த முடிவைப் பாராட்டவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை. அல் ஜசீரா […]

உலகம் ஐரோப்பா

துருக்கியில் கோர விபத்து: சுவிட்சர்லாந்து தமிழர்கள் மூவர் உயிரிழப்பு

  • March 24, 2026
  • 0 Comments

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாயாரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சுவிற்சர்லாந்திற்குத் திரும்புவதற்காக விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60 வயது),அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28 வயது) மற்றும் அவா்களுடன் பயணித்த சிவாஸ்கரன் சுகந்தி (47 வயது): ஆகியோரே உயிரிழந்துள்ளனா். உயிரிழந்த ஜெயநந்தினி […]

இந்தியா செய்தி

போர் பதற்றங்களுக்கு மத்தியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

  • March 24, 2026
  • 0 Comments

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க, நாளை ( 25) மாலை 05 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்காப்புத் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப் படைத் தளபதி ஏர் […]

இலங்கை

மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி இளம் பெண் நடனம்: கைது செய்யுமாறு உத்தரவு

  • March 24, 2026
  • 0 Comments

கொழும்பில் நடைபெற்ற “ரோயல் அவுருது குமரி” தெரிவு விழாவின் போது, மலைப்பாம்பு ஒன்றினை கழுத்தில் சுற்றிக்கொண்டு நடனமாடிய பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள ‘ரோயல் மார்க்ஸ் அரினா’ (Royal Marks Arena) வளாகத்தில் ஆடை அலங்காரக் கலைஞர் […]

உலகம் செய்தி

“எரிசக்தி நெருக்கடி”: பிரித்தானிய அமைச்சரின் மாற்று யோசனை!

  • March 24, 2026
  • 0 Comments

தற்போதைய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பெட்ரோலியப் பொருட்களைச் சார்ந்து இருப்பதை விட தூய்மையான எரிசக்திக்கு மாறுவதே சிறந்தது என்று எரிசக்தி அமைச்சர் Michael Shanks தெரிவித்தார். வீடுகளின் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நீண்ட காலப் பாதுகாப்பிற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களே சரியான தீர்வாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் கட்டப்படும் அனைத்து புதிய வீடுகளிலும் சூரிய ஆற்றல் தகடுகள் மற்றும் வெப்ப ஏற்றிகள் பொருத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. […]

error: Content is protected !!