ஈரான் விவகாரத்தில் சதி? வெளிவந்த பகிர்த்தகவல்
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் இயக்குநரான ஜோ கென்ட், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார். ஈரானுடனான போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு பதவி விலகிய ஜோ கென்ட், பதட்டங்களைக் குறைப்பதற்கான முதல் படி இஸ்ரேலியர்களைத் தடுப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார். இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளும் இதே பாதையில் தொடரும் என்று அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைப்பதற்காக டெல் அவிவ் […]













