போரின் பொருளாதார சூறாவளி – ஏழ்மையான நாடுகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் விளைவுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலை உருவாக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதால், பல நாடுகள் உணவுப் பயிர்களை வளர்க்க தேவையான உரங்கள் மற்றும் உபகரணங்களை பெற முடியாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது. தோஹா பட்டதாரி ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த சுல்தான் பராகத் கூறுவதன் படி, “எரிசக்தி விநியோகம் முக்கியமாக இருந்தாலும், உணவுப் பொருட்கள் நாட்டிற்கு செல்லும் வழிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் […]













