“தோல்வியை ஒப்புக்கொள்!” – ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறும் இல்லாவிட்டால் முன்பை விட கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டதாகவும் , தொடர்ந்து போரிட முடிவுசெய்துள்ளதாகவும் அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அல் ஜசீராவின் தகவல்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய மற்றும் வடக்கு […]













