விமானத்தின் சக்கரப் பகுதியில் அமர்ந்து டெல்லி சென்ற சிறுவன்
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி சென்ற சிறுவன் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து நேற்று முன் தினம் புறப்பட்ட கே.ஏ.எம். விமானம் இரண்டு நேர பயணத்துக்குப் பிறகு புது டெல்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்துக்கு அருகே சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்து வருவதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்து விசாரித்தனர். காபூல் விமான நிலையத்துக்குள் நுழைந்து ஆர்வ மிகுதியால் விமானத்தின் […]













