ரஷ்ய அமைச்சர் இறப்பதற்கு முன்பு நிதி மோசடி விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவிப்பு
மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்து கிடந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய அதிகாரி, உக்ரைனுடனான எல்லையை வலுப்படுத்துவதற்காக நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணையில் தொடர்புடையவர் என்று இரண்டு வட்டாரங்களை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை ஜனாதிபதி விளாடிமிர் புடின், முன்னாள் குர்ஸ்க் ஆளுநரான ரோமன் ஸ்டாரோவைட் போக்குவரத்து அமைச்சராக பதவி நீக்கம் செய்து, அவருக்குப் பதிலாக ஸ்டாரோவைட்டின் துணை அதிகாரியை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார். மாஸ்கோவிற்கு […]













