இந்தியாவில் பெண்ணைக் கொன்று 8 மாதங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த நபர்!!
திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணொருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்து வந்த திருமணமான ஆண் ஒருவர், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை ஏறக்குறைய எட்டு மாதங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் படிதாரின் வாடகை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் நகைகள் அணிந்து, கழுத்தில் கயிற்றுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில், சேலை அணிந்த பெண்ணின் சிதைந்த உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்ட […]













