செய்தி விளையாட்டு

சரித்திரம் படைத்த ஒலிம்பிக் வீரர்

  • August 7, 2024
  • 0 Comments

11 வயதான சீன ஸ்கேட்போர்டிங் வீரர் ஒருவர், இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளையவர் என்ற வரலாறு படைத்துள்ளார். அவருக்கு 11 வயது  என்பதுடன் 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பிறந்தார். தகுதிச் சுற்றுக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அவர் கைதட்டல் பெற்றார். மேலும் அவரது முதல் பந்தயத்தில் 45 வினாடிகளில் ஸ்கேட்டிங் செய்து 100க்கு 63.19 புள்ளிகளைப் பெற்றார். Zheng Haohao தனது ஸ்கேட்போர்டிங் போட்டியில் 18வது இடத்தைப் பிடித்தார். முதல் எட்டு இறுதிப் […]

இலங்கை செய்தி

நாட்டின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம்

  • August 7, 2024
  • 0 Comments

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு ஜூலை  மாதத்தில் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 2024 இல் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு ஜூலை 2024 இல் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் முக்கிய அங்கமாக உள்ள அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த ஜூலை மாத […]

இலங்கை செய்தி

மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

  • August 7, 2024
  • 0 Comments

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ஷ அந்த பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகம் செய்தி

பங்களாதேஷ் சிறையிலிருந்து 500 கைதிகள் தப்பியோட்டம்

  • August 7, 2024
  • 0 Comments

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில், சிறையில் உள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டு இருந்தார். எனினும், இதற்கான நடவடிக்கைகள் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதனிடையே, கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஒருநாளில் 776 பேர் கைது

  • August 7, 2024
  • 0 Comments

யுக்திய நடவடிக்கையின் கீழ் நடத்தப்படும் போதைப்பொருள் சோதனைகள் குறித்து பொலிஸ் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட 780 சுற்றிவளைப்புகளில் 750 சந்தேக நபர்களும் 26 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 22 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படவுள்ளதாகவும், 3 சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், 3 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மேல் […]

இலங்கை செய்தி

யாழில். திரைப்பட பாணியில் வங்கியில் மோசடி

  • August 7, 2024
  • 0 Comments

பொலிஸார் , இளைஞனின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றம் செய்யப்பட்ட கணக்கு இலக்கத்திற்கு உரிய பெண்ணை கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரு ஆண்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இளைஞனின் வங்கி கணக்கில் இருந்து ஒன்லைன் மூலமாக பணத்தினை பிறிதொரு கணக்குக்கு மாற்றுவதாயின் இளைஞனின் தொலைபேசிக்கு OTP நம்பர் வரும். அதனை தாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக, கைது செய்யப்பட்டுள்ள பெண் , இளைஞனின் தொலைபேசி வலையமைப்புக்கு […]

முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் வன்முறையில் ஈடுப்பட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதை அடுத்து கலவரத்தில் தங்கள் பங்கை ஒப்புக்கொண்ட மூன்று ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரதம மந்திரி சர் கெய்ர் ஸ்டார்மர் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவான தண்டனையை உறுதியளித்ததால், வழக்குகள் விரைவாகக் கண்காணிக்கப்பட்ட பின்னர், கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனைகள் முதல் முறையாக வழங்கப்பட்டது. சவுத்போர்ட்டைச் சேர்ந்த 58 வயதான டெரெக் டிரம்மண்ட், கடந்த செவ்வாய்கிழமை மெர்சிசைட் நகரில் வன்முறைக் மற்றும் அவசரகால ஊழியரைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிறுமிகளின் மரணத்தை சிலர் “பிரிவினை மற்றும் வெறுப்பை […]

விளையாட்டு

27 வருடங்களுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை

  • August 7, 2024
  • 0 Comments

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியை 110 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதுடன் ஊடாக இலங்கை அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை […]

ஐரோப்பா

உக்ரைனில் ராணுவச் சட்ட, அணிதிரட்டலை நீட்டிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட அதிபர் ஜெலென்ஸ்கி

  • August 7, 2024
  • 0 Comments

உக்ரைனில் தற்போதைய இராணுவச் சட்டம் மற்றும் பொது இராணுவ அணிதிரட்டலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற செய்தி சேவை புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவிருந்த இரண்டு கட்டுப்பாடுகளும் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஜூலை 23 அன்று இராணுவச் சட்டத்தை நீட்டித்தல் மற்றும் அணிதிரட்டல் தொடர்பான மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. உக்ரேனிய பாராளுமன்றம் ரஷ்யாவுடனான மோதலை அடுத்து பிப்ரவரி 2022 இல் இராணுவச் சட்டத்தை விதித்து […]

ஆசியா

பங்களாதேஷில் அவாமி லீக் கட்சி தலைவர்கள், குடும்பத்தினர் என 29 உடல்களை மீட்ட அதிகாரிகள்!!

  • August 7, 2024
  • 0 Comments

ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வங்கதேசத்தில் நிலவிய கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன் உச்சக்கட்டத்தை எட்டியது. போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகர் தாகாவை நோக்கி குவிய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பிரச்னை தீவிரமடைந்தது. இந்நிலையில்தான் ராணுவத்தின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை உதறிய ஷேக் ஹசீனா, தாக்காவிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தார். இந்திய வான்பரப்பில் ஷேக் ஹசீனாவின் விமானம் நுழைந்தவுடன் அந்த விமானத்திற்கு இந்தியாவின் 2 ரஃபேல் விமானங்கள் பாதுகாப்பு அளித்தவாறே பறந்துவந்தன. […]