தமிழ்நாடு

தமிழகத்தில் ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

  • June 3, 2024
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முதியவர் ப்ளூடூத் ஹெட்போன் அ ணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, ஹெட்போன் திடீரென வெடித்ததில் முதியவர் காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது மாத்துக்கண்மாய் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (55).இவர், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டில் ப்ளூடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ப்ளூடூத் ஹெட்போன் வெடித்துச் சிதறி, முதியவர் பன்னீர்செல்வம் காது பகுதியில் பலத்த […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கனமழை! 1,300 பேர் வெளியேற்றம்: 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை பிரகடனம்

ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுளள்து. இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு […]

ஆசியா

தாய்லாந்து அரசால் வலைவீசித் தேடப்பட்ட குற்றவாளி இந்தோனேசியாவில் கைது

  • June 3, 2024
  • 0 Comments

தாய்லாந்து அதிகாரிகளிடமிருந்து தப்பித்து இந்தோனேசியாவின் பாலித் தீவில் தலைமறையாக இருந்த நபரை இந்தோனேசியக் காவல்துறை கைது செய்துள்ளது. 37 வயது சாவ்வாலிட் தொங்டுவாங், மே மாதம் 30ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டதாக இந்தோனேசியாவின் குற்றவியல் புலனாய்வுத்துறைத் தலைவர் வாயு விடாடா கூறினார். பாங் நா நோட் என்று அழைக்கப்படும் சாவ்வாலிட், கொலை மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது. தாய்லாந்தில் அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.அப்போது தாய்லாந்தின் தென் மாநிலத்தில் உள்ள ஒரு […]

ஐரோப்பா

சீனாவின் ஊழியர்களை உளவாளிகளாக மாற்றிய பிரித்தானியா!

  • June 3, 2024
  • 0 Comments

சீன மத்திய அரசின் இரு ஊழியர்களை உளவாளிகளாக மாற்றியதாக பிரித்தானியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாநில பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இரண்டு உளவாளிகளான திருமணமான தம்பதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீன அமைச்சகம் தனது அறிக்கையில், வாங் என்ற குடும்பப்பெயரைக் கொண்ட நபர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவில் படிதத்ததாகவும், அக்காலப்பகுதியில் MI6 இரகசியமாக ஏற்பாடு செய்த இரவு உணவுகள் மற்றும் சுற்றுப்பயணங்களுக்கு அவர் அழைக்கப்பட்டதாகவும் கூறியது. பணத்தின் […]

இலங்கை

இலங்கையில் அதிரடியாக குறைக்கப்பட்ட சீமெந்து விலை!

  • June 3, 2024
  • 0 Comments

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

கூலி பட சூட்டிங் ஆரம்பிக்கப்போகுது… வேட்டையன் ரிலீஸ் அப்டேட் இதோ

  • June 3, 2024
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த் கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு விரைவில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஜுன் மாதத்தில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்!

  • June 3, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த மாதத்தில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் ஜுன் – 01 ஜூன் 1 முதல், வீட்டு வசதிக்கான பலனை மட்டும் கோரும் அனைவரும், கடிதத்தைப் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பதிலாக யுனிவர்சல் கிரெடிட்டைப் பெறுமாறு கேட்கப்படுவார்கள். அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் உரிமையை இழக்க நேரிடும். 1-2 ஜூன் – ஹீத்ரோ இடையூறு ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான எல்லைப் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டெர்மினல்கள் 2, 3, 4 மற்றும் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை விடுமுறை நீடிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • June 3, 2024
  • 0 Comments

பாடசாலைகளுக்கான விடுமுறை புதன்கிழமை (5) வரை நீடிக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியா

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் 5.9 ஆகப் பதிவு

  • June 3, 2024
  • 0 Comments

ஜப்பானை இன்று (ஜீன்3) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9ஆகப் பதிவானது. இருப்பினும், சுனாமி அபாயம் இல்லை என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நிமிடங்களில் அதே இடத்தில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.8ஆகப் பதிவானது. ஜப்பானின் நோட்டோ தீபகற்பம் நிலநடுக்கத்தின் மையப் பகுதியாக இருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனவரி 1ஆம் திகதி […]

பொழுதுபோக்கு

கூட்டத்தில் சிக்கிய ஹீரோயின்… கண்ட இடத்தில் கைவைத்த ரசிகர்கள்

  • June 3, 2024
  • 0 Comments

பிரேமலு படத்தின் மூலம் மக்கள் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்டவர் தான் மமிதா பைஜு. இவர் சென்னை விஆர் மாலில் நடைபெற்ற கடை திறப்பு விழாவுக்கு வந்து கூட்டத்தில் சிக்கி பெரும் சிரமத்தை சந்தித்துள்ளார். பிரேமலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகை மமிதா பைஜுவுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நுழைந்தார். தெலுங்கு திரையுலகில் இருந்தும் மமிதாவுக்கு பட […]